தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 43 டிகிரி செல்சியஸ் கொளுத்தும் வெயிலில் 2 வயது பெண் குழந்தையை காரிலேயே விட்டுவிட்டு, வீடியோ கேம் விளையாட சென்ற தந்தையால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கிறிஸ்டோ...
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படித்த 16 வயது மாணவி படிக்கும்போதே காதல் வயப்பட்டு குழந்தை பெற்ற நிலையில், தான் படிக்க விரும்புவதாகவும், தலைமறைவாக உள்ள தனது காதல் கணவரை கைது செய்ய வேண்ட...
கோவை மாவட்டம் மருதமலையில் தாயுடன் சேர்க்க முயன்றும் முடியாததால் அந்த யானைக் குட்டி வளர்ப்பிற்காக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
ஏற்கனவே 2 யானைக் க...
நீலகிரி மாவட்டம் கூடலூர் - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் காட்டின் ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உணவுத்தேடி செல்லும்போது சாலையோர தடுப்பு சுவரில் ஏற முடியாமல் குட்டி யானை தவித்தபடி சாலையோரம் நி...
மதுரை திருமங்கலம் அருகே சிறுமிக்குப் பிறந்த ஆண்குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரையூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தவறான உறவால் கர்ப்பமடைந்த அவருக்கு ஆண் குழந்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் அதன் தாய் கைது செய்யப்பட்டார்.
மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜானகி என்பவருக்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழ...